எளிய மக்களின் அடிப்படை உணவுப் பொருளான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவதை எதிர்த்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் இரண்டாவது நாளாக தலைவர் த.வெள்ளையன் தலைமையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜி.எஸ்.டி. பவன் முன்பு புதனன்று (அக். 12) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.