மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை, ஏப்ரல் 4 அன்று மாலை 3.30 மணியளவில் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் வெளியிடப்படுகிறது. கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் அதனை வெளியிடுகிறார்கள்.