tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி

தீக்கதிர் செய்தி எதிரொலி

பாபநாசம் காணியாளர் தெருவில் உள்ள மின் கம்பத்தின் அடிப்பகுதி காரை பெயர்ந்து மின் கம்பி வெளியே தெரிவதால், மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து புதிதாக மின் கம்பம் ஊன்றப்பட்டது. உடனே நடவடிக்கை எடுத்த மின் வாரியத்திற்கும், தீக்கதிர் நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.