போதையற்ற தமிழ்நாட்டை உருவாக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தி வரும் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தில் திரைக்கலைஞர் ஆர்.சரத்குமார் கையெழுத்திட்டார். சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.