tamilnadu

img

ரயிலை தனியாருக்கு கொடுக்காதே?

மதுரை:
ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்கும்மோடி அரசை கண்டித்து திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் சிஐடியு மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்டத் தலைவர் செ.கண்ணன், பொன் கிருஷ்ணன்,எஸ்.எம்.பாண்டி, பொன்ராஜ் , காளிராஜன் மற்றும் சி.பாண்டியன். சி.பாண்டி, ஏ.பி.பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம்
இராமநாதபுரம் இரயில் நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் அய்யாத்துரை தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்சிவாஜி முன்னிலை வகித்தார். ரயில்வே ஊழியர்சங்க மண்டல நிர்வாகி ஜேக்கப், மின்வாரிய சி.ஐ.டியு.நிர்வாகி குருவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;