காவிரி ஆணையத்தின் தலைவர் சட்டத்திற்கு விரோதமாக மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து விவாதிப்போம் என பேசியதை கண்டித்தும், மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்தியும், தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் புதன்கிழமை கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.