tamilnadu

img

ஆர்எஸ்எஸ் - ஒன்றிய பாஜக அரசு ஆதரவோடு சிறுபான்மையினர் மீது தொடரும் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆர்எஸ்எஸ் - ஒன்றிய பாஜக அரசு ஆதரவோடு சிறுபான்மையினர் மீது தொடரும் தாக்குதலை கண்டித்து சனிக்கிழமையன்று (ஜூலை 2) சைதாப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்  மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தரராஜன் (வடசென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை) உள்ளிட்டோர் பேசினர்.

;