ஈரோடு, பிப்.19- ஈரோடு கிழக்கு சட்ட மன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். சூரம்பட்டி, கிராமடை யில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் சி.ஜோதிமணி, அக்ரஹாரம் பகுதியில் கிளை செயலாளர் பி.செல்ல முத்து, கிருஷ்ணம்பாளை யம் பகுதியில் வி.பி.சிவக் குமார் ஆகியோர் தலைமை யில் வாக்கு சேகரிப்பு பிரச்சா ரம் நடைபெற்றது. கருங்கல்பாளையம் பகுதி, ராஜகோபால் தோட் டம் பகுதியில் நகரக்குழு உறுப்பினர் எஸ்.ரவி, கிளை செயலாளர் ஜி.செந்தில் குமார், வெட்டுக்காட்டு வலசு பகுதியில் வெங்கடேசன், நாராயணவலசு, அம்பேத் கர்நகர் பகுதியில் ஆர்.செந் தில்குமார், வீரப்பன்சத்திரம், திருமலைவீதியில் நகரக் குழு உறுப்பினர் சி.கே.முரு கேசன், நாட்ராயன் கோவில், சோழன் வீதியில் எஸ். கிருஷ்ணன், பெரியவலசு, இந்திரா நகர் பகுதியில் கனக ராஜ், வைராபாளையம் பகு தியில் கே.மாரப்பன், சம்பத் நகரில் நகர செயலாளர் பி. சுந்தரராஜன் ஆகியோர் தலைமையில் வாக்கு சேக ரிப்பு நடைபெற்றது. முனிசிபல் சத்திரம் பகுதியில் நகரக்குழு உறுப் பினர் பொன்.பாரதி தலை மையில் வாக்கு சேகரிக் கப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி, ஆர்.கோமதி, எஸ்.சுப்ரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் கள் எச்.ஸ்ரீராம், பி.எஸ்.பிர சன்னா, தாலுகா செயலா ளர் என்.பாலசுப்பிரமணி, பி. லலிதா, தொழிற்சங்க நிர்வா கிகள் எஸ்.மாணிக்கம், நட ராஜ், தனபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.