- 29-03-2022 செவ்வாய்க்கிழமை காலை வரும் தோழர்கள் வில்லாபுரத்தில் உள்ள லீலாவதி அரங்கத்திற்கு சென்றுவிட வேண்டும்.
- 29-03-2022ம் தேதி செவ்வாய் அன்று மதியம் 12 மணிக்கு பிறகு வரும் தோழர்கள் மாநாடு நடைபெறும் அரங்கிற்கு (இராஜாமுத்தையா மன்றம்) நேரடியாக வந்து விட வேண்டும்.
- மாநாட்டு அரங்கிற்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து வரும் தோழர்கள் மாவட்ட நீதிமன்றம் வழியாக ஆரப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம் மற்றும் திருமங்கலம் செல்லும் பேருந்துகளில் ஏறி மாவட்ட நீதிமன்றம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அரங்கத்திற்கு வர வேண்டும்.
- இதேபோல் மாநாட்டு அரங்கிற்கு ஆரப்பாளை யம் பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம் மற்றும் இரயில்வே ஸ்டேசன் ஆகிய இடங்களில் இருந்து வரும் தோழர்கள் “மாவட்ட
- நீதிமன்றம்” வழியாக மாட்டுத் தாவனி செல்லும் பேருந்துகள் மூலமாக மாவட்ட நீதிமன்றம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அரங்கத்திற்கு வர வேண்டும்.