tamilnadu

img

சிபிஎம் அகில இந்திய மாநாட்டு சிறப்புக் கருத்தரங்கம்

சிபிஎம் அகில இந்திய மாநாட்டு சிறப்புக் கருத்தரங்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெற உள்ளது. இதனையொட்டி  வெள்ளியன்று (மார்ச் 7), திருவள்ளூரில் ரயில் நிலையம் அருகில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. “சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள்” என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் உரையாற்றினார்.