கொரோனா தடுப்பு நடவடிக்கை நமது நிருபர் மார்ச் 24, 2020 3/24/2020 12:00:00 AM கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அன்னை தெரசா நர்சிங் கல்லூரி மாணவியர், கல்லூரி தலைவர் முத்துக்குமரன் தலைமையில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளுக்கு மருத்துவ சேவையில் ஈடுபட்டனர்.