tamilnadu

img

கொரோனா  நோயாளி தற்கொலை

மதுரை:
மதுரையில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 287 பேருக்குதொற்று உறுதிசெய்யப்பட்டுள் ளது. இதன்மூலம் மதுரையில்கொரோனாவால் பாதிப்படைந் தோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனாவைக் கட்டுப் படுத்த மதுரை முழுவதும் 30ஆம்தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் மதுரையில் கொரோனா அறிகுறியுடன் இருந்த பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்றுமதுரை தியாகராசர் பொறியில்கல்லூரியில் தங்கவைக்கப்பட்டிருந்தார். மனஅழுத்தம் காரணமாகஞாயிறன்று கல்லூரியின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்குசிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

;