சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் அண்ணாஜியின் துணைவியாரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழருமான நாகரத்தினம் அண்ணாஜி கடந்த அக்டோபர் 29 அன்று காலமானார். அவரது படத் திறப்பு நிகழ்ச்சி திங்களன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தோழர் நாகரத்தினம் படத்தை திறந்துவைத்து செவ்வணக்கம் செலுத்தினார். (செய்தி-3)