இராமநாதபுரம், ஜன.11- அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் முன் னாள் மாநில துணைத் தலை வரும் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளருமான மறைந்த தோழர் எஸ்.ஞானம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி அவ ரது சொந்த ஊரான கமுதி தாலுகா, பேரையூர் கிராமத் தில் படத்திறப்புடன் நடை பெற்றது இதில் அரசு ஊழியர் சங்க முன்னாள் நிர்வாகி வி.சங்கர லிங்கம், டாக்டர் தொண்டி துரைசாமி மற்றும் குடும் பத்தினர் மற்றும் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் கள் ஆர்.முத்துவிஜயன், வி. முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.