மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிதம்பரம் நகராட்சி 5ஆவது வார்டில் வெற்றி பெற்ற தஸ்லிமா, 33ஆவது வார்டில் வெற்றி பெற்ற முத்துக்குமரன் ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உடனிருந்தனார்.