சென்னை, ஜூலை 10- தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப் புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கி றது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரண மாக, ஜூலை 11 முதல் 16 வரைக்கும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய் யக்கூடும்” என்று தெரிவித்திருக்கிறது.