திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக மின்சாரப் பேருந்து சேவை உள்ளது. ஒவ்வொரு பேருந்தும் ரூ. 2 கோடி மதிப்பு என்ற நிலையில், ஞாயிறன்று அதி காலை 3 மணிக்கு திருப் பதி தேவ1 தான பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்கச் சென்றுள்ளார். மர்ம நபர் ஒரு வர் பேருந்தை திருடி சுமார் 100 கிமீ தூரம் சென்றுள்ளார். பேட்டரியில் சார்ஜ் இல்லாததால் பேருந்து நின்ற இடத்தி லேயே, பேருந்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். பின்னர் ஜிபிஎஸ் கருவி மூலம் பேருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பேருந்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.