மதுரை:
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மதுரைமாநகரில் பல்வேறு இடங்களில் கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன.
மதுரை சோலையழகுபுரம் கிளை தலைவர் முத்துபாண்டி, செயலாளர் ராஜன் பொருளாளர் மாணிக்கம், நிர்வாகிகள்: ஜோதி, காசி. மேலப்பொன்னகரம் பகுதிக்குழு கிளைத் தலைவர் சாலமன்பவுல், செயலாளர் பாலாசந்தோஷ், பொருளாளர் வாசுகி. புதூர் ராமவர்மா நகர் கிளை தலைவர் நாசர், செயலாளர் சரவணன், பொருளாளர் அங்கம்மாள், நிர்வாகிகள்: பாண்டி, ஸ்ரீதர்.அரசரடி பகுதிகுழு கிளை தலைவர் அசோக்குமார், செயலாளர் ராஜேந்திரன், பொருளார் முருகன். நிர்வாகிகள்: ரவிக் குமார், மாரிமுத்து, காந்தன், ஜோதி செல்லூர் பாக்கியநாதபுரம் பகுதி தலைவர் தங்கமாரி, செயலாளர் கனி, பொருளாளர் விஜயலெட்சுமி, உதவித் தலைவர் கணேசன், உதவிச் செயலாளர் மணிகண்டன்.
கிளைஅமைப்புக் கூட்டங்களில் மாவட்டத் தலைவர் டி. நாகராஜ், உதவித்தலைவர் தங்கவேல், மாவட்டச் செயலாளர்பி. வீரமணி, பொருளாளர் மாரியப்பன், மாவட்ட துணைச் செயலாளர்கள் பா.பழனியம்மாள், குமரவேல், ஆசீர்வாதம்,பாலமுருகன், ஆனந்த், மாவட்ட துணைத்தலைவர் ஏ.பாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலப்பொன்னகரம் பகுதிக்குழு செயலாளர் வை.ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.