மதுரை, ஏப்.25- உலக புத்தகத் தினத்தை முன்னிட்டு பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு விவசாயி கள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் மாவட்டக் குழுக்கள் சார்பில் வாடிப்பட்டியில் அண்ணா சிலை அருகே புத்தக திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.வெங்கடேசன், வாடிப் பட்டி பேரூராட்சி சேர்மன் எம்.பால் பாண்டி, துணை சேர்மன் ஆர்.கார்த்திக், மற்றும் மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய், விவசாய தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் வி. உமாமகேஸ்வரன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஏ.வேல்பாண்டி, மற்றும் பாரதி புத்தகாலய பொறுப்பாளர் பா.ரவிச் சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.