சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியில் செவ்வாயன்று (ஜன. 10) பலர் குடும்பத்து டன் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். இந்த புத்தக கண்காட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டி ருந்தாலும் பொதுமக்கள் குறைந்த அளவே கூடு கின்றனர். விடுமுறை நாட்களில் மட்டும் அதிகமாக விற்பனை யாவதாக பதிப்பாளர்கள் தெரிவித்தனர்.