தேர்தலுக்கு முன்பே பாஜக தோற்றுவிட்டது. தேர்தல் அறிக்கை மூலம் கட்சிதமாக மோடியின் கதையை முடிந்துவிட்டது காங்கிரஸ் கட்சி. நடைபயணத்தில் ராகுல் காந்தி கேட்டதும் கண்டதும், நாட்டின் எண்ணமும், வண்ணமுமே தேர்தல் அறிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தத்துவமே தலைவன்! தேர்தல் அறிக்கையே நாயகன்! தீ பரவட்டும்...