tamilnadu

img

உதகையில் வெள்ளியன்று துவங்கிய 125 ஆவது மலர்க்கண்காட்சியில், உதகை உருவாகி 200 ஆண்டுகள் நிறைவு

உதகையில் வெள்ளியன்று துவங்கிய 125 ஆவது மலர்க்கண்காட்சியில், உதகை உருவாகி 200 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவுகூறும் வகையில், பல்வேறு வண்ண மலர்களால் வடிமைக்கப்பட்டிருந்த “ஊட்டி 200” இலட்சினை முன்பு சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.