tamilnadu

img

இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மொழியுரிமைப் பாதுகாப்பு மாநாடு

திருச்சியில் சனிக்கிழமையன்று நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு மொழியுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் மொழிப்போர் தியாகி சின்னசாமி நினைவிடத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மொழியுரிமைச் சுடரை பெறும் நிகழ்வில் பங்கேற்ற தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், ஆய்வாளர் பேராசிரியர் அருணன், எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர்.