கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், அன்னூர் ஒன்றியங்களில் 3850 ஏக்கரில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னூர் விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. (செய்தி : 6)