tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தால் நடத்தப்படும் முகாம்களிலேயே அனைத்துவித அடையாள சான்றிதழ்

மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தால் நடத்தப்படும் முகாம்களிலேயே அனைத்துவித அடையாள சான்றிதழ்கள், பயண சலுகை சான்றிதழ்கள், உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தும் ஒருங்கிணைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரியில்  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் குடியேறும் போராட்டம்  சங்கப் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தில் காவல்துறையினர் உள்நுழைந்து மாற்றுத்திறனாளிகள் என்றும் பாராமல் வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்தனர்.