tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் சங்கத்திற்கு உதவி

தோழர் து.ஜானகிராமன் சுய உதவிகுழுவின் 5ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் எம்.குமாரிடம் சுய உதவிக் குழு நிர்வாகிகள் தரணி, தண்டபாணி உள்ளிட்டோர் 5,500 ரூபாய் நிதி அளித்தனர். சிஐடியு மூத்த தலைவர் எஸ்.அப்பனு உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.