tamilnadu

img

தோற்க விரும்புபவர் வரலாம்!

ஈரோடு கிழக்கு சட்டமன் றத் தொகுதி இடைத் தேர்த லுக்கு அதிமுக சார்பில்  விருப்ப மனு வழங்கப்படும் என ‘இடைக்கால’ பொதுச்  செயலாளர் எடப்பாடி  பழனிசாமி அறிவித்துள் ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைத்தேர் தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், இன்று முதல்  வருகின்ற 26 ஆம் தேதி வரை சென்னை ராயப்பேட்டை யில் உள்ள அதிமுக தலை மைக்கழகத்தில் விண் ணப்பக் கட்டணமாக 15 ஆயி ரம் ரூபாய் செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக்கொள்ள லாம் எனவும், காலை 10 மணி  முதல் மாலை 5 மணி வரை  விருப்ப மனு வழங்கப் படும் எனவும் அறிவிக்கப்பட் டுள்ளது.