ஒரு சமுதாயம் ஏழ்மையைக் குறைக்காமல் தன் செல்வத்தை உயர்த்துகிறது என்றால் அச்சமுதாயத்தில் மக்கள்தொகையை விடக் குற்றங்கள் வேகமாக அதிகரிக்கிறது என்றால் அச்சமுதாய அமைப்பின் மையத்தில் அழுகிப்போன ஏதோ ஒன்று இருக்க வேண்டும். - கார்ல் மார்க்ஸ் -