அடக்குமுறை எதிர்ப்பின் அடையாளமாக விளங்கும் ஹரியானாவின் ஷீலா சகானி, கம்லேஷ், தமிழ்நாட்டின் கடலூர் ரேவதி, கேரளத்தின் மன்சியா, ஒடிசாவின் சம்யுக்தா, மேற்கு வங்கத்தின் புல்லரா மண்டல் ஆகியோர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய மாநாட்டில் வீரமுழக்கமிட்டு சிறப்பிக்கப்பட்டனர். நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.