tamilnadu

திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதனன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசியல் விளக்கப் பொதுக்கூட்டத்தில் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் உரையாற்றினார். மேடையில் கே.பாலகிருஷ்ணன், சு.வெங்கடேசன் எம்.பி.,  உள்ளிட்ட தலைவர்கள்.