tamilnadu

170 தமிழக மாணவர்கள் சென்னை வருகை

சென்னை,மார்ச் 7- உக்ரைனில் இருக்கும் இந்திய மாண வர்கள் போலந்து, ஹங்கேரி, ருமேனியா, சுலோ வாக்கியா ஆகிய அண்டை நாடுகளுக்கு வர வழைக்கப்பட்டு அங்கிருந்து தாயகம் அழைத்து வரப்படுகிறார்கள். ‘ஆபரேஷன் கங்கா’ என பெயரிடப்பட்ட இந்த பணிகளை தொடங்கிய ஒன்றிய அரசு ஏர்  இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்nஜட், ஏர்  ஏசியா ஆகிய விமானங்களை அந்த நாடுக ளுக்கு அனுப்பி மாணவர்களை மீட்டு வருகி றது. உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்த 16  ஆயிரம் இந்தியர்கள் இதுவரை மீட்கப் பட்டுள்ளனர். அவர்கள் 76 விமானங்கள் மூலம்  அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 170 மாணவர்கள் மார்ச் 6 ஆம் தேதி சென்னைக்கு அழைத்து வரப்படுள்ளதாக மாநிலங்க ளவை உறுப்பினர் அப்துல்லா தெரிவித் திருக்கிறார்.