tamilnadu

img

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) 15ஆவது மாநில மாநாடு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) 15ஆவது மாநில மாநாடு நவம்பர் 4,5,6 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கும் நிலையில், மாவட்டம் முழுவதும் மாநாட்டு விளம்பர சுவரெழுத்து பணிகள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன.