tamilnadu

img

 மாமேதை காரல் மார்க்ஸ் 139-ஆவது ஆண்டு நினைவு தினம்

 மாமேதை காரல் மார்க்ஸ் 139-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் முன்புள்ள காரல் மார்க்ஸ் சிலைக்கு திங்களன்று மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்டச் செயலாளர் மேவை. சண்முகராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.