tamilnadu

img

நவம்பர் புரட்சி தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

நவம்பர் புரட்சி தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்டக்குழு சார்பில் ஏ.பி.நினைவ கத்தில் நடைபெற்றது. நவம்பர் புரட்சியின் மேன்மை குறித்து மார்க்சிய மையம் ஆய்வாளர் மு.சிவலிங்கம், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக வட சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் ஐ.கே.மணி வரவேற்றார். வடசென்னை மாவட்டச்செயலாளர் எல்.சுந்தரராஜன்,  செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, இரா.முரளி, ப.கு.ராஜன் (புத்தகம்பேசுது), மெக்கோல்டு ஆகியோர் பேசினர்.