tamilnadu

சிவப்பு புத்தகம் வாசிப்பு

 பெரம்பலூர், பிப்.26- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம் இணை ந்து நடத்திய சிவப்பு புத்தக தின வாசிப்பு மற்றும் உலக தாய்மொழி தின விழா துறை மங்கலத்திலுள்ள கட்சி  அலுவலகத்தில் நடைபெற்றது.  சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் எஸ்.பி.டி. ராஜாங்கம் வரவேற்றார்.  தமுஎகச மாவட்டச் செயலா ளர் ப.செல்வகுமார் கம்யூ னிஸ்ட் கட்சி சிவப்பு புத்தக  அறிக்கையின் அறிமுக உரை யாற்றினார். சிபிஎம் வட்ட க்குழு பி.கிருஷ்ணசாமி நன்றி  கூறினார்.
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் ஆய க்காரன்புலத்தில் வெள்ளி யன்று வேதாரணியம் ஒன்றி யச் செயலாளர் வி.அம்பி காபதி தலைமையில் சிவப்பு  புத்தக வாசிப்பு இயக்கம் நடைபெற்றது.