tamilnadu

img

மாறுவேடத்தில் வெளிநாடு செல்ல முயன்ற வாலிபர் கைது

தாத்தாவை போல வேடமணிந்து வெளிநாடு செல்ல முயன்ற 32 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அகமதாபாத்தை சேர்ந்த படேல்(32) என்ற வாலிபர் 81 வயதான தாத்தாவை போல வேடமணிந்து நியூயார்க் செல்ல திட்டமிட்டுள்ளார்.இந்நிலையில் டில்லி விமானநிலையத்தில் சக்கர நாற்காலியில் வந்த வாலிபரின் உடல் தோற்றத்தில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த வாலிபரை கைது செய்தனர்.மேலும் விசாரணைக்கு டில்லி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


 

;