tamilnadu

img

இவ்வளவுதானா; இன்னும் இருக்கா?

புதுதில்லி:
“மோடி அரசின் வங்கிகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை தோல்வி அடைந்துள்ளதையே ‘யெஸ் வங்கி’ திவாலான நிகழ்வு காட்டுகிறது” என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். மேலும், “வங்கிகள் திவால் இதோடு முடியுமா, அல்லது இதே வழியில் தொடருமா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ள சிதம்பரம், “ஏற்கெனவே திவாலான ‘பிஎம்சிவங்கி’ வாடிக்கையாளர்களின் பணமே இன்னமும்திரும்ப வராத நிலையில், ‘யெஸ் வங்கி’ வாடிக் கையாளர்களுக்கு என்னநடக்கப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்” என்று கூறியுள்ளார்.