tamilnadu

img

தேவை நீதிதான்; அவதூறு அல்ல....

“ஹத்ராஸில் கொடூரவன்முறை நிகழ்ந்துள் ளது. குடும்பத்தினரின் அனுமதியின்றி இளம்பெண் எரிக்கப்பட்டுள்ளார். அப்பெண்ணுக்கு தேவைநீதிதான்; அவதூறு அல்ல!” என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். “குற்றத்துக்கு பெண்ணையே காரணமாக்குவது பிற்போக்குத்தனம்” என்றும் சாடியுள்ளார்.