“பீகாருக்கு வந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்கிறோம். ஆனால் பீகார் மாநிலத்திற்கு ஏன் சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை? என்று அவர் பதிலளிக்க வேண்டும். தொழிற்சாலை எண்ணிக்கை குறைப்பு, வேலைவாய்ப்பின்மை குறித்தும் அவர் பேசியாக வேண்டும்” என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி கூறியுள்ளார்.