tamilnadu

img

அர்னாப்புக்கு எதிராக தயாரிப்பாளர்கள் களமிறங்கினர்...

டிஆர்பி மோசடியில் ஈடுபட்ட ‘ரிபப்ளிக்டிவி’-யின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்சுவாமி மீது மகாராஷ்டிர காவல்துறை ஏற்கெனவே வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில், அர்னாப் தங்களை அவதூறு செய்வதாக பாலிவுட்டைச் சேர்ந்த 34 தயாரிப்பாளர்களும் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.