tamilnadu

img

நிதிஷ், ஆளும் திறனை  இழந்து விட்டார்!

“தேர்தலுக்குப் பிறகு நிதீஷுடன் ஆர்.ஜே.டி. கூட்டணி வைக்கும்  என்பது அபத்தமானது. எனதுகூட்டங்களில் மக்கள்திரள்வதற்கு காரணமே,நிதிஷ்குமார் மீதுள்ள கோபம்தான். நிதிஷ் குமார் களைத்துப் போய்விட்டார். பீகாரைஆளும் திறன் அவருக்கு இல்லை’’ என்றுஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி கூறியுள்ளார்