tamilnadu

img

நிர்பயா வழக்கு: 2 பேரின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி

புதுதில்லி,ஜன.14-  2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று தில்லியில், மருத்துவப் படிப்பு மாணவி நிர்பயா, ஓடும் பேருந்தில்,  6 பேரால் பாலியல் பலாத்கா ரம் செய்யப்பட்டு, கொடூர மான முறையில் தாக்கப் பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த வழக் கில் 4 பேருக்கு  மரண தண் டனை விதிக்கப்பட்டது.இந் நிலையில் தூக்குத் தண்ட னையிலிருந்து விலக்கு கோரி குற்றவாளிகள் வினய் குமார் சர்மா,முகேஷ் ஆகி யோர் உச்சநீதிமன்றத்தில் குறைதீர் மனு தாக்கல் செய்த னர். அந்த மனுக்களை நீதி பதிகள் தள்ளுபடி செய்தனர்.

;