tamilnadu

img

பல அலைகளாக வந்து  கொரோனா தாக்கும்..

இந்தியாவில் கொரோனா 2-வது அலை வருமா? என்றுஎழுப்பப்பட்ட கேள்விக்கு, “ஒரு புதிய வைரசால் உண்டாகும் தொற்றுநோய், பல அலைகளாக வந்து மனிதர்களை தாக்கும் இயல்பு கொண்டது.ஒவ்வொரு அலையிலும் அது ஏராளமானோரை தாக்கும்” என்று மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி சவுபே பதிலளித்துள்ளார்.

;