tamilnadu

img

மொழியை மத்திய அரசு  திணிக்காதாம் மத்திய அமைச்சர்  கூறுகிறார்

புதுதில்லி:
மத்திய அரசு எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார். புதிய கல்விக்கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் தமிழில் பதிவிட்டுள் ளார்.  இதுகுறித்து அவரது  டிவிட்டரில், மத்திய அரசு, எந்தவொருமாநிலத்தின் மீதும் எந்த மொழியை யும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். மும்மொழிக்கொள்கை தொடர்பாக பல மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அமைச்சர் இதற்குவிளக்கமளித்துள்ளார்.

;