tamilnadu

img

‘ஒத்திவைத்தே  ஆக வேண்டும்!’

“கொரோனாவுக்கு மத்தியில் தேர்வுகள் நடத்துவது ஆபத்தானது. மாணவர்களின் எதிர்காலமே இதனால் பாதிக்கப்படும். எனவே, ஜேஇஇமற்றும் நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண் டும்” என்று ஒடிசா பிரதமர் நவீன் பட் நாயக், மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.