“இடுகாடுகளும், தகன மைதானங்களும் மக்கள் தொகைக்கேற்ப இருக்க வேண்டும். ஒரு முஸ்லிம் இருந்தால் கூட ’கபர்ஸ்தான்’ பெரிதாக இருக்கிறது. ஆனால், இந்துக்களோ உடல்களை வயல்களில் தகனம் செய் யவோ, அல்லது கங்கையில் விடவோ வேண்டியிருக்கிறது. இது மிகப்பெரிய அநீதி..!” என்று பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் கூப்பாடு போட்டுள்ளார்.