tamilnadu

img

பாஜக புகாரில் 85 வயது  முதியவர் கைது!

புதுதில்லி:
தில்லியில் அமைந் துள்ள பாஜக தலைமை அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக, தொலைபேசி மூலம் மிரட்டல் வந்ததாக கூறப்பட்ட நிலையில், இதுதொடர்பாக, கர்நாடகமாநிலம் மைசூருவைச் சேர்ந்த சுகந்த ராஜூ என்பவரை போலீசார் கைது செய்துள்ளார். 85 வயது முதியவரான சுகந்த ராஜூ மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.

;