tamilnadu

img

பீகாரில் வரும் 16-ஆம் தேதி முதல் முழுஉரடங்கு... 

பாட்னா 
நாட்டின் வடக்கு பகுதி மாநிலமான பீகாரில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 169 பேர் பலியாகியுள்ளனர். 12, 300 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இன்னும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பீகாரில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும், மாநில அரசு மற்றும் மத்திய அரசு வரவிருக்கும் சட்டசபை தேர்தல் பற்றிய வேளைகளில் மட்டும் தான் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறது. 

இந்நிலையில், வரும் 16-ஆம் தேதி முதல் பீகார் மாநிலத்தில் முழுஉரடங்கு விதிக்கப்படுவதாகவும், அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மக்கள் வெளியே நடமாடலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.       

;