tamilnadu

img

3 பிரிவுகளில்  எப்ஐஆர் பதிவு...

வேளாண் சட்டங் களுக்கு எதிராக போராடுவோரை பயங்கரவாதிகள் என்று பாஜக ஆதரவு பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியிருந்தார். இவ்விஷயத்தில் தும்கூரு நீதிமன்ற உத்தரவின்பேரில், கங்கனா மீது, இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகள் 108,153A, 504 ஆகியவற்றின் கீழ் கியாத்த சந்திரா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.