tamilnadu

img

பொது இடத்தில் எச்சில் துப்பாதீர்!

கொச்சி
கொச்சி நகர காவல்துறை, அனைத்து ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரிகளுக்கும் , பொது இடத்தில் எச்சில் துப்புபவர்களின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கொச்சி நகர காவல்துறையில் உள்ள அனைத்து ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரிகளும், பிரிவு 120 (இ) இன் கீழ் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது . 

;